கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: மின் பராமரிப்புப் பணிகளால் கோவையில் நாளை மின்தடை ஆகும் என்று, அந்த பகுதிகளை அறிவித்துள்ளது மின் வாரியம்.

அதன்படி, கோவையில் நாளை (செப்.,19ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-

புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ–இந்தியா ரோடு, கணபதி பேருந்து நிலையம், சித்தாப்புதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஆலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம் , கணியூர் (சில பகுதிகள்), சோமனூர் (சில பகுதிகள்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

மோப்பிரிபாளையம், தட்டம்புதூர், நாராயணா புரம், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு…

கோவை: வாக்கு எண்ணிக்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கட்சியினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பவன்குமார்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...