கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை, கல்விக் கடன் மற்றும் அரசு உதவிகள் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிரோன், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் 4 மாத Machine Operator பயிற்சி, மாதம் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ரூ.22,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரே நாளில் ரூ.62,000 அபராதம் விதித்து 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை: தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வனம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கோவையில் தானியங்கி சொட்டுநீர் பாசனத்துடன், தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோவை ஊரக வனம்’...
கோவை: சமூக நீதி விடுதிகளில் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ,...
உலமாக்களுக்கு ரூ.50,000 வரை இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 15, 2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விக்சிட் பாரத் (VB-GRAM(G)) திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கலை ஆர்முள்ள குழந்தைகளுக்கு இலவச கலைப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 60 இடங்களில் சவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இம்மன்றங்களில் 5 வயது முதல்...
கோவை: சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், வாரப்பட்டி சுல்தான்பேட்டை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 15.07.2026 அன்று காலை 10.30 மணியளவில்...
கோவை: போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 2026-ம் ஆண்டில் இன்று (28.06.2026) நடைபெறவுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்தானது போலியோ நோயை அறவே ஒழிப்பதற்காக...