கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...
கோவை: சூலூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு வந்த 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில்,...
கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...
கோவை: கோவையில் ஆங்காங்கே பெய்து வரும் லேசான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவையில் சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோடை காலம் துவங்கியுள்ள...
கோவை: சூலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு...
கோவை: கோவையில் கம்பத்தில் லாரி மோதி தீ விபத்து ஏற்பட்டது.
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவம்...
கோவை: கோவையில் சூலூரில் வீட்டுக்குள் நுழைய முயன்ற முள்ளம்பன்றியை வன உயிரின ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் திடீரென நுழைந்த...
கோவை: அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள்கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்....