கோவை: கோவை சூலூர் சம்பவத்தில் அடையாள அணிவகுப்பில் கொலையாளியை சாட்சிகள் உறுதி செய்தனர்.
கோவை: சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடையாள அணிவகுப்பில் கொலையாளியை சாட்சிகள் உறுதி செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய...
கோவை: சூலூரில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை அருகே 10 வயது சிறுமியை வன்கொடுமை செய்து...
கோவை: சூலூர் சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...
கோவை: சூலூர் சிறுமி சம்பவத்தில போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு மண்டல ஐஜி தெரிவித்துள்ளார்.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டப்படி...
கோவை: தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு தவறை நினைக்கக்கூட பயப்படும் அளவிற்கு கடுமையானதாக தண்டனை இருக்கும் என MLA சுகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் மாயமான 10 வயது சிறுமி, நேற்று சடலமாக...
கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குளக்கரையில் 10 வயது சிறுமி சடலமாக மீட்பு சம்பவத்தில் இருவர்...