கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...
கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...
கோவை சூலூர் அருகே காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை, புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிசிடிவி உதவியுடன் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சூலூர் அருகே கலங்கல் கிராமம் தென்றல் நகரில் மூன்று நாட்களாக நீடித்த மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை சூலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், மனைவியின் 80 பவுன் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறி உறவினர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
சூலூர் அருகே கணியூரில் எம்.எல்.ஏ. சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கும் போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 132 பயனாளிகளுக்கு ரூ.77.58 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.
கோவை: சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், வாரப்பட்டி சுல்தான்பேட்டை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 15.07.2026 அன்று காலை 10.30 மணியளவில்...
கோவை: சூலூர் அருகே பேக்கரியை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில், பைபாஸ் சாலையில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி...