கோவையில் நாளை (December 10 2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்)

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் நாளை டிசம்பர் 10, 2025 அன்று பராமரிப்பு பணிகளின் காரணமாக கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பெத்தாபுரம் (Bethapuram), தண்ணீர் பந்தல் (Thannerpanthal), கோட்டைப்பிரிவு (Kottaipirivu), ஒன்னிப்பாளையம் ரோடு (Onnipalayam Road), அறிவொளி நகர் (Arivoli Nagar), சின்னமடம்பாளையம் (Chinnamaddampalayam), மடம்பாளையம் (Maddampalayam), செல்வபுரம் (Selvapuram), சாந்திமேடு (Shanthimedu), பாரதி நகர் (Bharathi Nagar), சமனாயக்கன்பாளையம் ரோடு (Samanaickenpalayam Road), கண்ணர்பாளையம் ரோடு (Kannarpalayam Road)

செங்குட்டுப்பாளையம் (Senguttupalayam), என்.ஜி.புதூர் (N.G. Pudur), பெரும்பதி (Perumpathi), முல்லுபாடி (Mullupadi), வடக்கிப்பாளையம் (Vadakkipalayam)

வாக்குத்தம்பாளையம் (Vaguthampalayam), தேவனாம்பாளையம் (Devanampalayam), செட்டிப்புதூர் ஒரு பகுதி (Chetipudur), காபலங்கரை ஒரு பகுதி ( Kapalankarai), எம்மேகவுண்டன்பாளையம் (Emmegoundampalayam), சேரிப்பாளையம் (Cheripalayam), ஆண்டிப்பாளையம் (Andipalayam)

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp