HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

கோவையில் சாப்பிடச் சென்றைடத்தில் கைவரிசை; கண்மணி-பொன்மணி கைது

கோவை காந்திபுரம் ஓட்டலில் சாப்பிட வந்தது போல நடித்து ரூ.2000 திருடிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

செட்டிபாளையத்தில் தலைதூக்கும் ரவுடிசம் – இளைஞர் மீது...

செட்டிபாளையத்தில் வீடு புகுந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பேசி, பழக மறுத்த பெண் மீது தாக்குதல்;...

பேசி பழக மறுத்த பெண் மற்றும் அவரது மகளை தாக்கி மிரட்டிய சம்பவத்தில், கோவையில் ஒருவரை போலீசார் கைது செய்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை கடைவீதி போலீஸ் அதிரடி… மெத்தாபிட்டமின் உடன்...

கோவை தெற்கு உக்கடத்தில் 42 கிராம் மெத்தாபிட்டமின் பறிமுதல் செய்யப்பட்டு, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமணத்தை நிறுத்திய உறவினருக்கு தர்ம அடி கொடுத்த...

பெண் டாக்டருடன் திருமணம் நின்ற ஆத்திரத்தில், கோவையில் உறவினரை கட்டிப்போட்டு தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் இருசக்கர வாகன விபத்து.. மனைவி கண்முன்னே...

சரவணம்பட்டி சத்தி சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து, பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

வெளிநாட்டு வேலை ஆசையில் சிக்காதீர்கள்.. இளைஞர்களுக்கு கோவை...

வெளிநாட்டு வேலை ஆசையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சைபர் மோசடி கும்பல்களின் வலையில் சிக்க வேண்டாம் என கோவை போலீஸ் எச்சரிக்கை.

மாநகராட்சி ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு...

உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம்...

கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பெயரில் பேசி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்;...

கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்; கொதிக்கும் டீ ஊற்றிய 3 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாவீர் ஜெயந்தியில் கோவையில் பதுக்கி வைத்து மது...

மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு 721 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மனைவியுடன் பழக்கம்… கணவரை கொன்ற 2 பேருக்கு...

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.