HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்;...

கோவை உக்கடத்தில் கட்டிடப் பணி நடந்த வீட்டின் சுவர் இடிந்து தாய், மகன் படுகாயம் அடைந்ததில், மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரவுடிகள் மீது போலீஸ் வேட்டை 800க்கும்...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை பெற்று, 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் 70%க்கும் மேல் குறைந்ததாக போலீஸ் தகவல்.

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர்...

மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Coimbatore Crime: கோவையில் 2.4 கிலோ கஞ்சா...

பேரூர் அருகே 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்காக பதுக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை...

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

கோவை செல்வபுரத்தில் தொழுகைக்கு சென்ற 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Crime News: காந்திபுரத்தில் அரசு பஸ் டிரைவர்...

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore Crime News: மக்களே உஷார்… 77...

கோவையில் கடந்த 77 நாட்களில் ஆன்லைன் மோசடியில் மக்கள் ரூ.15 கோடி இழந்ததாக சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். Coimbatore Crime News

பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்! 

பீளமேட்டில் வாலிபரிடம் ரூ.30,000 ஜிபே மூலம் வழிப்பறி; பொதுமக்கள் பணம் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை போலீசார் அறிவுறுத்தினர்.

தன்னை பாவப்பட்ட ஜீவன் போல் காட்டி கோவையில்...

பாவப்பட்டவன் போல் நடித்து காப்பகத்தில் தங்கி, கோவையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் திருடிய தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை...

கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரிடம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.