எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பெயரில் பேசி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் நீடிப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.