HomeCoimbatore

Coimbatore

கோவையில் சீமான் ஆவேச பேச்சு; “அநீதி தெரிந்தும்...

கோவையில் பிரச்சாரத்தில் பேசிய சீமான், அநீதி, வாக்குக்கு காசு, விஜய், ஆட்சிக் கடன் குறித்து ஆவேசமாக தாக்கி பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

2023க்கு முன் மாடல் வாகன ஓட்டிகள் கவனம்;...

இன்று முதல் E20 பெட்ரோல் அமல்; பழைய கார், பைக் ஓட்டிகள் வாகனம் பொருத்தமா என்பதை உடனே சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

துடியலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஒரு மணி நேர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது.

தன் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவனே...

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம் என கோவையில் பிரச்சாரம் செய்த சீமான், இரட்டை தொகுதி வேட்புமனு தாக்கலுக்கு கடும் விமர்சனம் முன்வைத்தார்.

மகாவீர் ஜெயந்தியில் கோவையில் பதுக்கி வைத்து மது...

மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு 721 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை-...

கோவை சிங்காநல்லூரில் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், கோவை திமுக மீது கடும் விமர்சனம் முன்வைத்து அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

உள்ளூர் வேட்பாளரா? இறக்குமதி வேட்பாளர்களா?- கோவையில் எஸ்.பி.வேலுமணி...

கோவை தெற்கில் உள்ளூர் வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து எஸ்.பி. வேலுமணி தீவிர பிரச்சாரம் செய்து வெளியூர் வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தார்.

கோவையும் கரூரும் இரண்டு கண்கள்- பிரச்சாரத்தை துவக்கிய...

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய செந்தில்பாலாஜி, “கோவையும் கரூரும் என் இரண்டு கண்கள்” என கூறி ஆதரவு திரட்டினார்.

Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா-கர்நாடகாவுக்கு...

கோவை வழியாக ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரயில் ஏப்ரல் 2, 3 தேதிகளில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது நமது மானப்பிரச்சனை; கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவையில் ஜெயின் சமூகத்தினரிடம் ஆதரவு திரட்டிய செந்தில்...

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் ஜெயின் சமூகத்தினரை சந்தித்த செந்தில்பாலாஜி, ஆதரவு கோரி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

மனைவியுடன் பழக்கம்… கணவரை கொன்ற 2 பேருக்கு...

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.