HomeCoimbatore

Coimbatore

கோவை குற்றாலம் இன்று முதல் திறப்பு!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் 5 முக்கிய கோயில்களில் நாளை முதல்...

கோவை கோயில்களில் நாளை முதல் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

கோவையில் Coimbatore Fintech hub எனும் டிஜிட்டல்...

கோவை: கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையத்தின் முதலமைச்சர் அறிவிப்புக்கு எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில்...

நாளை போத்தனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்…

கோவை: போத்தனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக,...

கோவையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை பேரணி…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை...

கோவையில் சுக்கு காபி குடித்த தொழிலாளி உயிரிழப்பு!

சுக்கு காபி குடித்துவிட்டு படுத்த கூலித் தொழிலாளி மயங்கி உயிரிழந்த சம்பவம் கோவை சின்ன சௌரிபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீளமேடு போலீசார் விசாரணை.

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி; கோவையில்...

கோவை எட்டிமடை பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து பயணி கீழே விழுந்து படுகாயம்; படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது; ...

கோவை : கேரள போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.10 கோடி மதிப்புள்ளதாகக் கருதப்படும் 12.80 கிலோ எம்.டி.எம்.ஏ....

நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் 1...

கோவை: நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார். நேபாள...

கோவையில் அமைச்சர் ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு!

கோவை: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அமைச்சர் ஆனந்துக்கு தவெக.,வினர் பூங்கொத்துக்கள், கும்பம் மரியாதை கொடுத்து...

ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத்திண்ணி… கோவையில் பத்திரமாக...

Coimbatore மருதமலை அருகே கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புக்குள் வழிதவறி வந்த அரிய எறும்புத்திண்ணி பத்திரமாக மீட்கப்பட்டு வனக்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் வனப்பகுதிக்குள் விட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அவினாசி சாலை மேம்பாலத்தின் சிக்கல்… எப்போது தீர்வு?...

Coimbatore அவினாசி சாலை மேம்பாலத்தில் முழுமையடையாத ரேம்ப் பணிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்; நீதிமன்ற வழக்கு எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்ப்பு.