கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை கோயில்களில் நாளை முதல் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கோவை: கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையத்தின் முதலமைச்சர் அறிவிப்புக்கு எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில்...
கோவை: போத்தனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக,...
Coimbatore மருதமலை அருகே கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புக்குள் வழிதவறி வந்த அரிய எறும்புத்திண்ணி பத்திரமாக மீட்கப்பட்டு வனக்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் வனப்பகுதிக்குள் விட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.