HomeCoimbatore

Coimbatore

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு புதிய பிரம்மாண்ட திருத்தேர்...

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் பணிக்கான பாலக்கால் பூஜை நடைபெற்றது.

கோவையில் நார்மல் பெட்ரோல் தட்டுப்பாடு? வாகன ஓட்டிகள்...

கோவையில் கடந்த நான்கு நாட்களாக நார்மல் பெட்ரோல் லோடு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பவர் பெட்ரோலை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Coimbatore Power Cut Areas: கோவையில் நாளை...

கோவையில் எம்.ஜி.புதூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் நாளை பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை அருகே ஆவின்பால் லாரி விபத்து- விரைந்த...

கோவை: கோவை அருகே ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவை அருகே பெ.நா.பாளையத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்து...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆதவ்...

கோவை: கோவையில் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர்...

பிரதமர் மோடி பாஜக தலைவர்கள் புகைப்படங்கள் இல்லாமல்...

கோவை: பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் புகைப்படங்கள் இல்லாமல் அண்ணாமலைக்கு கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜூன் 4ம் தேதி...

கோவை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி- உற்சாகமடைந்த மக்கள்…

கோவை: பல மாதங்கள் கழித்து நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி...

கோவை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட...

கோவை: கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். கோவை நேரு உள் விளையாட்டு...

கிராஸ் கட் சாலையில் ஜூவல் ஒன் புதிய...

கோவையில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் புதிய 5 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் கே. சீனிவாசன் திறந்து வைத்தார்.

லாட்ஜில் தங்கிய தொழிலாளி திடீர் உயிரிழப்பு- போலீசார்...

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி.. அரசு பஸ் மீது...

கோவையில் இன்று அதிகாலை லாரி மற்றும் அரசு பஸ் மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.

கோவையில் பரபரப்பு: சிறுமியிடம் ஆபாசமாக பேசியவர் போக்சோவில்...

கோவையில் 13 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக தொழிலாளி ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.