கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 20 கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, காம்பவுண்ட் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றது. சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கோவை: கோவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு...