தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் தாக்குதல் நடத்தி, அதிமுகவில் உட்கட்சி மோதல் வெளிப்படையாகியுள்ளது.
கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் கடந்த ஒரு மாதத்தில் தீயணைப்பு துறைக்கு 30 அழைப்புகள் வந்துள்ளன.
16 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ஜவுளிக்கடை ஊழியர், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.