சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
கோவை: கல்வி நிதியை குறைத்து கவர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட்டில்...
குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் தவித்த 11 வயது சிறுவனை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டு, வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்து கல்வி தொடர ஏற்பாடு செய்தனர்.
ஆகஸ்ட் 13 முதல் 17-ம் தேதி வரை கோவையில் மேகமூட்டமான வானிலை நிலவும் நிலையில், புறநகர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
கோவையில் பள்ளி, கல்லூரிகள் அருகே 420, 120 எனப்படும் பீடா வகைகளில் புகையிலை கலவைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.