கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம்.
தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு...
கோவை சூலூர் கல்லூரி விடுதியில் மாணவர்கள் நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி வெளியே செல்லும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி பாதுகாப்பை பலப்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி அருகே வீட்டின் அருகில் சுமார் 6 அடி உயர கஞ்சா செடி வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து, செடியை பறிமுதல் செய்தனர்.
கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்ச்சியில் We The Leaders தலைவர் அண்ணாமலை, மேஜர் மதன்குமார் எழுதிய ‘Operation Sindoor’ புத்தகத்தை வெளியிட்டு, இந்திய ராணுவத்தின் பங்களிப்பு குறித்து பேசினார்.