HomeCoimbatore

Coimbatore

கோவையில் திடீர் சோகம்… வேலை செய்தபோது வாலிபர்...

கோவையில் கட்டுமான பணியின் போது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்

டாஸ்மாக் கடைகளை நாங்களே மூடுவோம்- முதல்வருக்கு எச்சரிக்கை...

கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக...

ஈச்சனாரி சுற்றுவட்டாரத்தில் தங்கியுள்ள மாணவர்களே கவனம்!

கோவையில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தயார் நிலையில்...

கோவையில் போதைப் பொருள் தடுப்பு படை மற்றும் சிறப்பு போலீஸ் குழு தயார் நிலையில் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படுகிறது.

Power Cut in Coimbatore: கோவை நாளைய...

பராமரிப்பு காரணமாக 16.05.2026 அன்று காலை முதல் மாலை வரை பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய ராசிபலன் | Horoscope Tamil

இன்றைய தினம் அனைத்து 12 ராசிகளுக்கும் வேலை, நிதி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் தொடர்பான முழுமையான ஜோதிட பலன்கள் இந்த ராசிபலன் தொகுப்பில் வழங்கப்படுகிறது

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில்...

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு அறுந்து கீழே விழுந்த பெயிண்டர்: கோவையில்...

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியின்போது கயிறு அறுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விவசாயிகளுக்கு வேளாண் துறையின் முக்கிய அறிவிப்பு

பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள் விவசாய அடையாள எண் பெற வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரஷ்ய கல்விக் கண்காட்சி கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவையில் நடைபெறும் ரஷ்ய கல்விக் கண்காட்சியில் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கைக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நொய்டாவில் நடைபெறும் தொழிலாளர்கள் போராட்டம்- கோவையில் BSNL...

கோவை: நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர், ஒப்பந்த ஊழியர், ஓய்வூதியர்கள் போராட்ட வாயிற்கூட்டம் நடத்தினர் உத்தரப்...

பெட்டி கடையில் பேனா வாங்குவது போல நடித்து...

கோவையில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.