கருமத்தம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
கோவையில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு RTO மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கணியூரில் நன்றி தெரிவிக்கும் பயணத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவம் குறித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்து, சிலர் பிரச்சினையை பெரிதுபடுத்த முயல்வதாக தெரிவித்தார்.
கோவை கணபதி மாநகரில் ரூ.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆய்வு செய்து 63 மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சீட்டுப் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை காப்பாற்ற முயன்ற 18 வயது இளம்பெண் மரக்கட்டையால் தாக்கப்பட்டார். சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூலூர் அருகே கணியூரில் எம்.எல்.ஏ. சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கும் போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Coimbatore power cut tomorrow | TANGEDCO has announced a scheduled power shutdown on July 17 in Ellapalayam and Sellappam Palayam areas of Coimbatore for maintenance work.
Kavundampalayam MLA Kanimozhi Santhosh has launched the six-month KGF Governance Fellowship under Intern with MLA, offering youth hands-on governance experience, certification and stipend.
கோவை மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 25 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை ஆணைகள் மற்றும் 6 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கோவை சூலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 132 பயனாளிகளுக்கு ரூ.77.58 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.