கோவை: அன்னூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...
கோவை சி.எஸ். அகாடமி மாணவிகள் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு திரும்பிய நிலையில், அவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.