கோவை கெம்பனூர் அண்ணா நகர் பட்டியலின பகுதிக்குள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து மீண்டும் இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சூலூர் சிறுமி கொலை வழக்கில் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து, குற்றவாளிகள் இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாணவன் மித்ரன் எஸ்.கே. இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களும், 1 வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அன்னூர் அருகே சமூகநீதி விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்; உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ, மாணவியரிடம் கேட்டறிந்தார்
govt exhibition in coimbatore 2026 | The Government Exhibition at VOC Grounds, Coimbatore, continues to attract families and visitors with rides, food stalls and department displays.
Heavy rainfall in the Western Ghats has triggered flooding at kovai kutralam Falls, prompting authorities to temporarily close the eco-tourism destination.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்/பூச்சியியல் துறை...