கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வரும் நாட்களில் மழையுடன் வெப்பம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு பின்வருமாறு:-
ஏப். 28 (செவ்வாய்)
கோவையில் பகுதியாக மேகமூட்டம் நிலவும். அதிகபட்சம் 39°C, குறைந்தபட்சம் 26°C வெப்ப நிலை பதிவாகும்.
கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…
ஏப். 29 (புதன்)
மேகமூட்டம் நீடிக்கும். வெப்பநிலை 39°C வரை இருக்கும். இரவு நேரத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும்.
ஏப். 30 (வியாழன்)
கோவையில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு. வெப்பம் 38°C ஆக குறையும் குறையும்.
மே 1 (வெள்ளி)
இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 37°C வெப்பம் பதிவாகும். வெப்பநிலை குறையும்.
இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்
மே 2 (சனி)
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் மழை நீடிக்கும். வெப்பம் 37°C என்ற அளவில் பதிவாகலாம்.
மே 3 (ஞாயிறு)
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வெப்பநிலை 37°C பதிவாகும்.
மே 4 (திங்கள்)
மழை தொடரும் நிலை. வெப்பம் மேலும் குறைந்து 36°C வரை இருக்கும்.
மொத்தத்தில், வார இறுதிக்குள் கோவையில் மழை அதிகரித்து, வெப்பம் மெதுவாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


