கோவை: கோவையில் நாளை (2.06.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மசக்கவுண்டன் செட்டிப் பாளையம் (MGC Palayam) துணை மின்நிலையம்:
மசக்கவுண்டன் செட்டிப் பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டன்புதூர் (Ponnaegounder Pudur), எம்.ராயர்பாளையம் (M.Rayarpalayam), சுந்தமேடு (Sundamedu), சென்னப்பசெட்டிபுதூர் (Sennapasetti Pudur), மாணிக்கம் பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur) சில பகுதிகள், ஓரக்கால்பாளையம் (Ooraikalpalayam).
பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.


