HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

Coimbatore Crime: கோவையில் 2.4 கிலோ கஞ்சா...

பேரூர் அருகே 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்காக பதுக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை...

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

கோவை செல்வபுரத்தில் தொழுகைக்கு சென்ற 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Crime News: காந்திபுரத்தில் அரசு பஸ் டிரைவர்...

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore Crime News: மக்களே உஷார்… 77...

கோவையில் கடந்த 77 நாட்களில் ஆன்லைன் மோசடியில் மக்கள் ரூ.15 கோடி இழந்ததாக சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். Coimbatore Crime News

பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்! 

பீளமேட்டில் வாலிபரிடம் ரூ.30,000 ஜிபே மூலம் வழிப்பறி; பொதுமக்கள் பணம் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை போலீசார் அறிவுறுத்தினர்.

தன்னை பாவப்பட்ட ஜீவன் போல் காட்டி கோவையில்...

பாவப்பட்டவன் போல் நடித்து காப்பகத்தில் தங்கி, கோவையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் திருடிய தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை...

கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரிடம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்டா பதுக்கல்; கோவை திமுக பெண் நிர்வாகி...

கோவையில் வாக்காளர்களுக்கு வழங்க அண்டா, துணிப்பைகள் பதுக்கியதாக திமுக பெண் நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வியாபாரிகளே கவனம்; கோவையில் 6 பேர் கைது!

தடை செய்யப்பட்ட சாணி பவுடரை பதுக்கி வைத்து விற்ற 6 வியாபாரிகளை கோவையில் போலீசார் கைது செய்து, 250 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மனைவி டெல்லிக்கு சென்றதால் கணவர் விபரீத முடிவு!

மனைவி டெல்லி சென்றதால் மனவேதனை அடைந்த நேபாள வாலிபர், கோவையில் எலி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உரிமம் பெற்ற 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.