HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

கோவை கடைவீதி போலீஸ் அதிரடி… மெத்தாபிட்டமின் உடன்...

கோவை தெற்கு உக்கடத்தில் 42 கிராம் மெத்தாபிட்டமின் பறிமுதல் செய்யப்பட்டு, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமணத்தை நிறுத்திய உறவினருக்கு தர்ம அடி கொடுத்த...

பெண் டாக்டருடன் திருமணம் நின்ற ஆத்திரத்தில், கோவையில் உறவினரை கட்டிப்போட்டு தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் இருசக்கர வாகன விபத்து.. மனைவி கண்முன்னே...

சரவணம்பட்டி சத்தி சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து, பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

வெளிநாட்டு வேலை ஆசையில் சிக்காதீர்கள்.. இளைஞர்களுக்கு கோவை...

வெளிநாட்டு வேலை ஆசையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சைபர் மோசடி கும்பல்களின் வலையில் சிக்க வேண்டாம் என கோவை போலீஸ் எச்சரிக்கை.

மாநகராட்சி ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு...

உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம்...

கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பெயரில் பேசி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்;...

கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்; கொதிக்கும் டீ ஊற்றிய 3 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாவீர் ஜெயந்தியில் கோவையில் பதுக்கி வைத்து மது...

மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு 721 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மனைவியுடன் பழக்கம்… கணவரை கொன்ற 2 பேருக்கு...

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்;...

கோவை உக்கடத்தில் கட்டிடப் பணி நடந்த வீட்டின் சுவர் இடிந்து தாய், மகன் படுகாயம் அடைந்ததில், மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரவுடிகள் மீது போலீஸ் வேட்டை 800க்கும்...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை பெற்று, 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் 70%க்கும் மேல் குறைந்ததாக போலீஸ் தகவல்.

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்