HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

சூலூர் சிறுமி படுகொலை: மக்கள் ஆவேச மறியல்;...

சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking: கோவையில் கொடூரம்.. 10 வயது சிறுமி...

Missing 10-Year-Old Girl Found Dead Near Pond in Sulur Shocks Coimbatore

வெளியூர் சென்ற குடும்பம்..! வீட்டில் நகை, லேப்டாப்...

குனியமுத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக சென்ற பெண்களிடம் ஆபாச சைகை.. கவுண்டம்பாளையத்தில்...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை...

கோவை துடியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெகமம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு –...

நெகமம் அருகே தோட்டத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பைக்கை தூக்கி வீசி விட்டு நிற்காமல்...

கோவையில் பைக்கில் சென்ற வாலிபரை கார் மோதி தூக்கி வீசிய சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்… மாணவனை அடித்து...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர்...

கோவை ராம் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை;...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி வேன் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாய் காணாமல் போனதால் இருதரப்பினரிடையே தகராறு.. தாய்,...

கோவையில் காணாமல் போன நாய் விவகாரத்தில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஈச்சனாரி சுற்றுவட்டாரத்தில் தங்கியுள்ள மாணவர்களே கவனம்!

கோவையில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.