அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியலில் தன் பெயருக்கு பின்னால் "நாயுடு" சேர்க்கப்பட்டதை தட்டச்சுப் பிழை எனக் கூறி, சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.