HomeCoimbatore

Coimbatore

கோவை குற்றாலம் மூடப்பட்டது…

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று அருவி மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் சமர்பிக்க அறிவுறுத்தல்…

கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜீவன் ரக்‌ஷா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை...

மனித உயிர்களைக் காப்பாற்றிய வீரச் செயல்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

துண்டிக்கப்படும் மின்சாரம்- மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்த கோவை...

சூலூர் அருகே கலங்கல் கிராமம் தென்றல் நகரில் மூன்று நாட்களாக நீடித்த மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் துவங்கியது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி…

கோவை ஆர்.எஸ்.புரம் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் 16வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்; 29 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

கோவையில் மரத்தை வெட்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம்- பொதுமக்கள்...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவையில் கேங்மேன் பணியாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

கோவை மரம் வெட்டுதல், Coimbatore Tree Cutting, Illegal Tree Cutting, மர பாதுகாப்பு, Tree Fine Coimbatore, Green Care, Coimbatore News, Environment News

மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு… போலீசார்...

துடியலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவையில் அதிர்ச்சி… தந்தையை பீர் பாட்டிலால் தாக்கிய...

குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய 22 வயது மகனை கோவை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பீளமேடு...

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, 26 உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராம் சரணுக்கு கோவையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை…...

வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரண் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.

நாளைய தமிழகம் வளர்ச்சியை நோக்கி- கோவையில் We...

கோவை: நாளைய தமிழகம் வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்...