திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க-வில் இருந்து தனிநபர்கள் விலகுவதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை என்றும், வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை மாநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீயணைப்பு துறைக்கு 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.