கோவையில் தொழிலதிபரின் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் நகை மாயம் தொடர்பாக மருத்துவர் மருமகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் அரசு அனுமதித்த எடையை மட்டுமே ஏற்றிச் செல்வோம் என வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் மூன்று நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
கோவை வடவள்ளியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 17 ஆம் தேதிக்கான 12 ராசிகளின் இன்றைய ராசிபலனில் தொழில், குடும்பம், பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல முக்கிய பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.