HomeUncategorized

Uncategorized

கோவையில் கஞ்சா மற்றும் கேரளா லாட்டரி விற்ற...

கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் நூற்றுக்கணக்கான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாலையோர ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு வசதி ஏற்படுத்த கோவை...

சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் ஆதரவற்ற நிலையில் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பு உள்ளம் அறக்கட்டளை கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.

கல்லூரி வாழ்க்கை வீணாகிவிட்டது: கோவை மாணவர்கள் வேதனை!

உரிய அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி செயல்படுவதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், விசாரணை நடத்த கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பா.ஜ.க விலகல்கள் கட்சிக்கு பாதிப்பில்லை- வானதி

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க-வில் இருந்து தனிநபர்கள் விலகுவதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை என்றும், வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய ஆங்கில...

மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகர் மாவட்டத்தில் அண்ணாமலையுடன் யாரும் செல்லவில்லை.....

கோவை மாநகர் மாவட்டத்தில் அண்ணாமலையுடன் யாரும் செல்லவில்லை.. மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் பேட்டி

இந்தியா-ஆசியான் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு...

டெல்லி: இந்தியா-ஆசியான் (Association of South East Asian Nations - ASEAN) வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக...

Power Cut in Coimbatore: கோவை நாளைய...

கோவை எம்.ஜி.சி.பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு தினம்; புற்றுநோய் விழிப்புணர்வு...

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு "ஸ்பின் வீல்" QR குறியீட்டை காவல் ஆணையர் கண்ணன் அறிமுகப்படுத்தினார்.

மின்கம்பிகளை தொட்டால் உடனே மின்தடை… யானைகள் பாதுகாப்புக்கு...

கோவை மாநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீயணைப்பு துறைக்கு 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

கோவை அருகே சோகம்- குட்டையில் காருடன் மூழ்கிய...

கோவை அருகே குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பூந்தொட்டி பின்புறம் மறைந்த நாகப்பாம்பு; பத்திரமாக மீட்ட...

கோவை குனியமுத்தூரில் வீட்டு பூந்தொட்டியின் பின்னால் மறைந்த நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது