கோவை: கோவையில் நாளை (22.05.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
விளாங்குறிச்சி (VILANKURIHI) துணை மின்நிலையம்:
தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன்மா நகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காளியப்பன் நகர் (Sengaliappan Nagar)
காளப்பட்டி (KALAPATTY) துணை மின்நிலையம்:
காளப்பட்டி (Kalapatty), சேரன்மா நகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R.Palayam), விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar)
ரேஸ் கோர்ஸ் (RACE COURSE) துணை மின்நிலையம்:
தாமஸ் பார்க் (Thomas Park), காமராஜர் ரோடு (Kamarajar Road), ரேஸ்கோர்ஸ் (Race Course), அவிநாசி ரோடு (Avinashi Road) – அண்ணா சிலை (Anna Statue) முதல் கலெக்டரேட் (Collectorate) வரை, திருச்சி ரோடு (Trichy Road) – கண்ணன் டிபார்ட்மெண்ட் (Kannan Department) முதல் ராமநாதபுரம் சிக்னல் (Ramanathapuram Signal) வரை, புளியகுளம் ரோடு (Puliyakulam Road) – சுங்கம் (Sungam) முதல் விநாயகர் கோவில் (Vinayagar Temple) வரை
பதுவம்பள்ளி (PADHUVAMPALLY) துணை மின்நிலையம்:
பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam)
பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.



