Tagsகோவை போலீஸ்

tag : கோவை போலீஸ்

கோவையில் கஞ்சா மற்றும் கேரளா லாட்டரி விற்ற 5 பேர் கைது: கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் நூற்றுக்கணக்கான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Breaking News: கோவையில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 25 நாட்டு வெடிகுண்டுகள், வெடி மருந்து, திரி மற்றும் வெடி உப்புகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம்...

கோவையில் அதிரடி கால்நடை ரோந்து; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூர் டி.எஸ்.பி.! வீடியோ!

கோவையில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் பேரூர் டி.எஸ்.பி. கால்நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் தொடர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி… 4 பேர் கைது!

கோவை மாவட்டம் ஆனைமலையில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், நகைகள் மற்றும் திருட்டு பொருட்களை மீட்டுள்ளனர்.

கோவையில் பரபரப்பு: சிறுமியிடம் ஆபாசமாக பேசியவர் போக்சோவில் கைது!

கோவையில் 13 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக தொழிலாளி ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

பொறுப்பேற்றார் கோவையின் புதிய எஸ்.பி!

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனியாக சென்ற பெண்களிடம் ஆபாச சைகை.. கவுண்டம்பாளையத்தில் ஆசாமி சிக்கினார்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்துக்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்; பரிதவிக்கும் கோவை போலீஸ்!

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஈச்சனாரி சுற்றுவட்டாரத்தில் தங்கியுள்ள மாணவர்களே கவனம்!

கோவையில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்டர்நெட் இல்லாமலே கேமரா கண்காணிப்பு; கோவையில் புதிய திட்டம்

கோவை மாநகரில் குற்றங்களை தடுக்க கேபிள் இணைப்பு மூலம் சிசிடிவி கேமரா கண்காணிப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது

கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

கோவை போலீஸ், ADGP Maheshwar Dayal, law and order, election security, coimbatore news today, coimbatore latest news today, traffic issue, police consultation

வெள்ளலூரில் வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு

வெள்ளலூரில் வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் அபிநந்த் உடல் மீட்கப்பட்டது; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.