கோவை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (CGL) தேர்வு 2025-க்கான விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
SSC CGL...
கோவை: கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி கோவை–திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கூலி உயர்வு ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர்...
கோவை: கோவையில் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை: பள்ளி பேருந்துகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் பள்ளி பேருந்துகளின் இயக்கத்திறன் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட...
கோவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் Group 1 Group 2/2A, Group IV தேர்வுகளை நடத்த...
கோவை: எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல்...
கோவை: ராட்சத பலூனில் பறந்து தேர்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட ஆட்சியர்.
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனில் பாரா ரைடிங் செய்த கோவை மாவட்ட...
கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் காலத்தில் வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று...