சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் ஆதரவற்ற நிலையில் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பு உள்ளம் அறக்கட்டளை கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.
கோவையில் ஜூன் 19ம் தேதி நடைபெறும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட பில்லூர் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, மாண்புமிகு...
கோவை: ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவர் தனது மகனை பள்ளி...
கோவை: இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில்...
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 15 அன்று கோவை மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்களில் சிறந்து விளங்கிய பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை: கால்நடைகளுக்கு அடையாள எண் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு 12 இலக்கு அடையாள வில்லை எண் பதிவு செய்து அதன் முழுவிவரம் மற்றும்...
கோவை: ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து...