Header Top Ad
Header Top Ad

#OperationSindoor இன்று உறங்கா இரவாகிவிட்டது

#OperationSindoor இந்தியாவின் அமிதர்சர் நோக்கி வந்த பாகிஸ்தானின் ஸ்பைட்டர் ஜெட் விமானங்களில் மூன்றை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

Advertisement

Single Content Ad

இந்தியப் படைகள் பாகிஸ்தான் நகரங்களை நோக்கி தாக்குதலைத் தொடங்கியுள்ளன; இந்திய எல்லையைத் தீவிர எச்சரிக்கையாகக் கண்காணிக்க உத்தரவு.

பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் முழு மின்தடை; பாகிஸ்தான் நாடு முழுவதும் ஊரடங்கு.

இரு நாட்டுப் படைகளும் நேரடியாக மோதிக்கொள்ளும் நிலையில் போர் உறுதியாகியுள்ளது. இரு நாட்டு எல்லைகளிலுள்ள குடிமக்களுக்கும் இன்றைய இரவு உறங்கா இரவாகிவிட்டது. 😱

News Clouds Coimbatore

Recent News

Single Sidebar Ad

Latest Articles