HomeCoimbatoreCivic & Corporation

Civic & Corporation

கோவையில் நோயாளிகளை வரவேற்க காத்திருக்கும் வெறிநாய்கள்! திகைப்பூட்டும்...

கோவை அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் அட்டகாசம்; நோயாளிகள் அவதி

இன்றும் நாளையும் ஜிடி மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…

ஜிடி மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளுக்காக இன்று நாளை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

சட்டமன்றத் தேர்தல்- கோவை குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு விடுமுறை…

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலை நடைப்பயணம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது

சுங்கத்தில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது...

சுங்கம் அருகே பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பரபரப்பு; அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Breaking: கோவையில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளர்கள்...

கோவையில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 2 மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NCC செய்தி எதிரொலி: கோவை மேம்பாலங்களில் இரவு...

NCC செய்தி எதிரொலியாக கோவையில் மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கப்பட்டது. பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதிவேக வாகனங்களுக்கு கண்காணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது.

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் பலி;...

சூலூர் கண்ணம்பாளையத்தில் மீன் பிடிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

தேர்தல் முன்னிட்டு கோவை போலீஸ் ஆக்ஷன்.. 594...

தேர்தல் முன்னெச்சரிக்கையாக கோவை மாநகரில் 594 ரவுடிகளிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி போலீசார் பெற்றுள்ளனர்.

கேஸ் தட்டுப்பாடு; கோவையில் சாலையோர கடைகள் மூடல்…...

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவையில் சாலையோர உணவுக்கடைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

NCC Exclusive: மேம்பாலங்கள் மூடப்பட்டதால் கோவை மக்கள்...

ரீல்ஸ் எடுப்பவர்களைத் தடுப்பதற்காக கோவையில் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதி

மேற்கு மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார்...

மேற்கு மண்டல 8 மாவட்டங்களில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

அரசு பேருந்துகளில் சுமை ஏற்றத்தடை; தேர்தல் நடத்தை...

கோவை அரசு பேருந்துகளில் ஆளில்லா சுமை ஏற்றத்தடை அமலில்; பயணிகள் பார்சல், கடிதம் அனுமதி கண்காணிப்பு தீவிரம்.