கோவையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.
கோவை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நியூ சித்தாபுதூரில் வீட்டு வாசலில் போதையில் உறங்கிய மர்ம நபரால், தாய் மற்றும் இரு மகள்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அச்சத்தில் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் நடைபெற்று வரும் பட்டுப்புடவை கண்காட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் பாரம்பரிய சேலைகளின் நவீன வடிவங்கள் பெண்களை கவர்ந்து வருகின்றன.
வன்னியர் சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.