கோவை வெள்ளலூரில் முகமூடி அணிந்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறித்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது காதலியை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 1,200 பச்சிளம் குழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்குகிறது.
கோவை கம்பூசியா மீன் திட்டம் மூலம் டெங்கு, மலேரியா கொசுப்புழுக்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 10 ஆயிரம் கம்பூசியா மீன்கள் நீர்நிலைகளில் விடப்பட உள்ளன.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட...
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை...
கோவை அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் காட்டு யானை வழிமறித்த நிலையில், “போ சாமி தெக்கால” என பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி வைரலாகி வருகிறது. பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சன்னிதானமாக இருந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 8-ம் ஆண்டு குருபூசை விழா பேரூரில் நடைபெற்றது. யாகசாலை வேள்வி, கலச பூஜை, அபிஷேகம், ஆராதனை மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்ற நிலையில், ‘வைராக்கிய சதகம்’ நூலும் வெளியிடப்பட்டது.
கோவையில் இருந்து அசாம் மக்களுக்கு VRF–ELCE சார்பில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 500 கிலோ சுகாதாரப் பொருட்கள், 1,000 முகக்கவசங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.