கோவை தெற்கில் பிரச்சாரம் தொடங்கிய செந்தில் பாலாஜிக்கு சிறுவர்கள் ரோஜா மலர்கள் வழங்கி வரவேற்றனர்; விரைவில் தொகுதி வாக்குறுதிகளை அறிவிப்பேன் என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி போட்டியாளர் தான்; 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என அம்மன் அர்ஜுனன் NewsClouds-க்கு பிரத்யேக பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.