Amudan Student Death: கோவை கல்லூரி மாணவர் அமுதன் மரணம், அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
Coimbatore மேட்டுப்பாளையம் அருகே வனபத்திர காளியம்மன் கோவில் தொடர்பாக தேக்கம்பட்டி, ராமேகவுண்டன்புதூர் ஊராட்சிகளுக்கு இடையே உரிமைப் பிரச்னை எழுந்துள்ளது.
கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள...
பூண்டி வெள்ளியங்கிரி கோவில் சாலையில் குறுக்கிட்ட ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பைக்கில் சென்றவர் உயிர் பயத்தில் வாகனத்தை விட்டுவிட்டு ஓடினார்.
குடியிருப்புப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.