HomeCoimbatore

Coimbatore

நெய்யால் ஆறு விஷம்?- புதிய அரசு நடவடிக்கை...

கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை;...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி வேன் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாய் காணாமல் போனதால் இருதரப்பினரிடையே தகராறு.. தாய்,...

கோவையில் காணாமல் போன நாய் விவகாரத்தில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கோவையில் திடீர் சோகம்… வேலை செய்தபோது வாலிபர்...

கோவையில் கட்டுமான பணியின் போது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்

டாஸ்மாக் கடைகளை நாங்களே மூடுவோம்- முதல்வருக்கு எச்சரிக்கை...

கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக...

ஈச்சனாரி சுற்றுவட்டாரத்தில் தங்கியுள்ள மாணவர்களே கவனம்!

கோவையில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தயார் நிலையில்...

கோவையில் போதைப் பொருள் தடுப்பு படை மற்றும் சிறப்பு போலீஸ் குழு தயார் நிலையில் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படுகிறது.

Power Cut in Coimbatore: கோவை நாளைய...

பராமரிப்பு காரணமாக 16.05.2026 அன்று காலை முதல் மாலை வரை பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய ராசிபலன் | Horoscope Tamil

இன்றைய தினம் அனைத்து 12 ராசிகளுக்கும் வேலை, நிதி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் தொடர்பான முழுமையான ஜோதிட பலன்கள் இந்த ராசிபலன் தொகுப்பில் வழங்கப்படுகிறது

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில்...

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு அறுந்து கீழே விழுந்த பெயிண்டர்: கோவையில்...

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியின்போது கயிறு அறுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விவசாயிகளுக்கு வேளாண் துறையின் முக்கிய அறிவிப்பு

பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள் விவசாய அடையாள எண் பெற வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.