HomeCoimbatore

Coimbatore

சரவணம்பட்டி அருகே லாரி டிரைவர் மர்ம மரணம்:...

கோவை சரவணம்பட்டி அருகே மினி லாரி டிரைவர் ராஜு, லாரி டிரைவர் சீட்டில் சாய்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமுதன் மரணம்: சகோதரருக்கு அரசு வேலை அறிவிப்பு…...

Amudan Student Death: கோவை கல்லூரி மாணவர் அமுதன் மரணம், அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

வனபத்திர காளியம்மன் கோவில் யாருக்கு? இரு ஊராட்சிகளுக்கு...

Coimbatore மேட்டுப்பாளையம் அருகே வனபத்திர காளியம்மன் கோவில் தொடர்பாக தேக்கம்பட்டி, ராமேகவுண்டன்புதூர் ஊராட்சிகளுக்கு இடையே உரிமைப் பிரச்னை எழுந்துள்ளது.

கோவையில் மின்தடை: இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

கோவையில் கழுதைகளுக்கு கல்யாணம்: எங்கு? எதற்காக?

கோவை: கோவை சுற்றுவட்டாரத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி மனிதர்களைப் போலவே கழுதைகளுக்கு...

அமுதன் வழக்கில் மேலும் 4 பேர் கைது…

கோவை: கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம்...

கோவையில் பப்பாளி, தக்காளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் உள்ள...

கோவை வடக்கு வட்டத்தில் நடைபெறுகிறது உங்களைத் தேடி...

கோவை: வருகின்ற 19ம் தேதி கோவை வடக்கு வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுவருவாய்...

“பாகுபலி பாணியில் பேருந்தை தள்ளிய போதை ஆசாமி”...

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பின்னோக்கி சென்ற அரசு பேருந்தை தள்ளுவது போல் போதை ஆசாமி நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூலூரில் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து தப்பிய...

சூலூரில் வடமாநிலப் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து தப்பும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூண்டி வெள்ளியங்கிரி சாலையில் ஒற்றை யானை அட்டகாசம்...

பூண்டி வெள்ளியங்கிரி கோவில் சாலையில் குறுக்கிட்ட ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பைக்கில் சென்றவர் உயிர் பயத்தில் வாகனத்தை விட்டுவிட்டு ஓடினார்.

பீடம்பள்ளி மக்கள் ஆவேசம்; டாஸ்மாக் முன்பு தர்ணா!-...

குடியிருப்புப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.