கோவை:கோவை செம்மொழி பூங்காவில் தூய்மை பணியாளர்களும் செக்யூரிட்டி பணியாளர்களும் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில்...
கோவை: அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணாக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைத்து பாராட்டினார்.
கோயம்புத்தூர்...
கோவை: கோவை ஐடிஐ- யில் 30க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் கோயம்புத்தூர்...
கோவை: கோவை மாநகராட்சியில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டம் தீவிரமாகவும் தொடர் நடவடிக்கையாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில்...
கோவை: சின்னத்தடாகத்தில்கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் தமிழக...