HomeCoimbatore

Coimbatore

மேடுபள்ளங்களில் சீறிப்பாய்ந்த வீரர்கள்- வியப்பில் ஆழ்ந்த கோவை...

கோவை: கரடுமுரடான மேடுபள்ளங்களில் சீறிப்பாய்ந்த பைக் சாகச வீரர்களை கண்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பிரபல நிறுவனமான MRF நிறுவனம்...

திமுகவிற்கு இனி பின்னடைவு தான்- மேட்டுப்பாளையம் டி.ஆர்.எஸ்...

கோவை: கட்சிக்காக உழைத்தவர்களை திமுக மதிக்கவில்லை என மேட்டுப்பாளையம் டி.ஆர்.எஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில்...

அதிமுகவின் இந்த நிலைக்கு காரணம் EPS தான்-...

கோவை: எடப்பாடி பழனிச்சாமியால் தான் அதிமுக இந்த நிலைமையில் உள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக நிதி அமைச்சர்...

நேபாள் சென்று வெற்றிக்கொடி நாட்டிய கோவை குட்டீஸ்!

நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 18 மாணவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13...

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர்...

கோவை ராம் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது...

கோவை: கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின்...

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை- நிலை தடுமாறிய...

கோவை: கோவை புறநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர். கோவை, துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்...

வெளியான கருப்பு திரைப்படம்- கோவையில் உற்சாக கொண்டாட்டம்…

கோவை: சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியானதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சூர்யா, திர்ஷா,...

டாஸ்மாக் வருவாய் இழப்பு: விஜய்க்கு கோவையில் பட்டயக்...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தொழில் வளர்ச்சி மூலம் ஈடு செய்யலாம் என கோவையில் பட்டயக் கணக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவையில் சோகம்.. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சிறுவனின்...

கோவை இருகூரில் ரயிலில் அடிபட்டு 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் அடையாளத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து...

அரசு பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.