டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தொழில் வளர்ச்சி மூலம் ஈடு செய்யலாம் என கோவையில் பட்டயக் கணக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை இருகூரில் ரயிலில் அடிபட்டு 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் அடையாளத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.