கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தவெக ஆதரவாளர் புகழேந்தி, பொள்ளாச்சி ஜெயராமன் மகன் தொடர்பான விபத்து வழக்கில் நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் தமிழக அரசியல் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்ததாக மிரட்டி, போலீஸ் அதிகாரி போல பேசி ரூ.38 ஆயிரம் பறித்த இரு வாலிபர்களை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
டீக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 5 ரவுடிகள் மீது கோவை மாநகர போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2009-ஆம் ஆண்டு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ராஜாத்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோவையில் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் திமுக அலுவலகத்தில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது.
கோவை வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் விபத்து நேரங்களில் உடனடி உதவி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்...
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்...