கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை, கல்விக் கடன் மற்றும் அரசு உதவிகள் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிரோன், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் 4 மாத Machine Operator பயிற்சி, மாதம் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ரூ.22,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரே நாளில் ரூ.62,000 அபராதம் விதித்து 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாகும் ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கோவை: அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் பத்தாயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை...