HomeCoimbatore

Coimbatore

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைதீர்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை, கல்விக் கடன் மற்றும் அரசு உதவிகள் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

கோவையில் உள்ள ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை தேதி...

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிரோன், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Power Cut In Coimbatore: கோவை நாளை...

கோவையில் ஜூலை 8 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி-...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் 4 மாத Machine Operator பயிற்சி, மாதம் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ரூ.22,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரே நாளில் 8...

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரே நாளில் ரூ.62,000 அபராதம் விதித்து 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு-...

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாகும் ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கோவையில் தொடர் திருட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மூவர்...

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட...

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட...

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம்...

ஆர்டர் வந்த போட்டோ ஷூட்- நம்பி என்ற...

கோவை: போட்டோ ஷூட் என ஏமாற்றி இளைஞர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை...

அரசு வழக்கறிஞர்கள் விவகாரம்- கோவை மாவட்ட ஆட்சியருக்கு...

கோவை: அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் பத்தாயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை...

கோவையில் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில்...

கோவையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் துணிப்பைகள் தைத்து உலக சாதனை படைத்தனர்.

விபத்தில் மூளைச்சாவு… உறுப்பு தானத்தால் 3 பேருக்கு...

கோவையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, மூன்று பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.