HomeCoimbatore

Coimbatore

கோவையில் Passport Size போட்டோ கட்டணம் உயர்வு;...

கேமரா மற்றும் தொழில்சார் உபகரணங்களின் விலை உயர்வால், கோவையில் புகைப்பட ஸ்டுடியோக்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. பாஸ்போர்ட் போட்டோ கட்டணம் இனி ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு மாற்று இடம்- அமைச்சர் நிர்மல்குமார்...

கோவை: விமான நிலையத்திற்கு மாற்று இடம் பார்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோவையில் GRD தனியார் கல்லூரியில்...

கோவை எஸ்பி அலுவலகத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை-...

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்...

சுல்தான்பேட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரைச் சந்திக்கச் சென்ற மாணவியை பிங்க் பேட்ரோல் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

முதல்வர் கரூர் செல்வதில் திமுகவிற்கு ஏன் பயம்?-...

முதல்வர் விஜய் கரூருக்குச் செல்வதைத் தடுக்க திமுக தேவையற்ற சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கோவையில் தெரிவித்தார்.

கோவையில் புகைப்பட கலைஞர் கொலை- உடலை வாங்க...

கோவையில் கொலை செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர் பிரவீனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மேலும் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவையில் ஆவின் விற்பனையகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட...

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகளை ஆய்வு செய்தார்.

போஸ்டர்களை அகற்றிய மாநகராட்சி… ஆனால் சாலையிலேயே குப்பையாக...

கோவையில் அகற்றப்பட்ட விளம்பர போஸ்டர்கள் சாலையிலேயே குவிந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்ததுடன் விபத்து அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதல்வர் விஜய் குறித்து அவதூறு- கோவையில் திமுகவினர்...

கோவையில் நடைபெற்ற Swachhata Pakhwada நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் அவசியம் என வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் தற்போதைய தேவை-...

கோவையில் நடைபெற்ற Swachhata Pakhwada நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மையை ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நடுரோட்டில் கஞ்சா போதை கலாட்டா; போலீசாரையே எதிர்த்து...

கோவையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர், எச்சரிக்க வந்த போலீசாரையே மிரட்டிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாசலில் பெண்ணை தாக்கி ரூ.30 ஆயிரம்...

கோவை காளப்பட்டியில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.