கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் போதையில் மயங்கி கிடக்கும் பயணிகளை குறிவைத்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அரசு பேருந்தில் ஏற முயன்ற இளம்பெண் கீழே விழுந்து காயமடைந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.
கோவையில் போதைப்பொருட்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மது அருந்த வராததால் நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.