HomeCoimbatore

Coimbatore

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்கு –...

அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 3...

கோவை சுந்தராபுரம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை...

கோவை துடியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய அரசு போன்று இந்த அரசும் செயல்பட...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஊழியர்கள், அரசு வேலை வழங்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சடலம்- கோவையில் பரபரப்பு…

கோவை: உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் லாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது...

ஒரு பெண் அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு பிடிக்காதா?...

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தவெக எம்எல்ஏ கனிமொழி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சியில் இன்று...

2 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.

அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து ‘மீட்டிங்’ : தவெக...

கோவை தவெக எம்எல்ஏ கனிமொழி வீட்டில் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டரா? டாக்டரேட் பட்டமா?- விளக்கம் அளித்த கவுண்டம்பாளையம்...

கோவை: தான் ஜோதிடத்தில் தான் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளதாக படிப்பு தொடர்பான சந்தேகத்திற்கு MLA கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். கோவை...

மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் கோவை ஆட்சியர்...

அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மழை… வெப்பம்… கோவை வானிலை அறிக்கை… மே...

Coimbatore weather forecast predicts partly cloudy skies, thunderstorms, and light rain showers from May 18 to 24 across several parts of the city.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுக்குமாடி...

கோவையில் நடைபெற்ற தொடர் கொலை சம்பவங்களைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளுக்கு போலீசார் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கினர்.