HomeCoimbatore

Coimbatore

தற்போது நடப்பது குதிரை பேரம் இல்லை… திமுக...

கட்சி மாறுவதற்காக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைவது குதிரைப் பேரம் அல்ல என்றும், பணம் கொடுத்து ஆதரவு பெறுவதுதான் உண்மையான குதிரைப் பேரம் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

அன்னதானம் அறம் அறக்கட்டளை சார்பில் 180 மாணவர்களுக்கு...

கோவை பேரூரில் நடைபெற்ற விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 180 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விஜி-ராம்ஜி வேலை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர்...

விக்சிட் பாரத் (VB-GRAM(G)) திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த முதியவர் திடீரென...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த 64 வயது முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

பழைய பெயர் பலகையை மாற்றாமலேயே சட்டமன்ற அலுவலகத்தை...

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்த நிலையில், பழைய பதவிகள் இடம்பெற்ற பெயர்ப் பலகை மாற்றப்படாதது கவனம் ஈர்த்துள்ளது.

கோவையில் மூடப்படும் டாஸ்மாக் பார்கள்…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்த நிலையில், பழைய பதவிகள் இடம்பெற்ற பெயர்ப் பலகை மாற்றப்படாதது கவனம் ஈர்த்துள்ளது.

அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்- EPS க்கு...

அதிமுக வலுப்பெற அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்

இன்ஸ்டாகிராம் காதலரை சந்திக்க நள்ளிரவில் காத்திருந்த மாணவி;...

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க சென்ற மாணவியை பிங்க் பேட்ரோல் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

Coimbatore power cut areas : கோவையில்...

கோவையில் ஜூலை 3-ஆம் தேதி கள்ளிமடை, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உளவுத்துறை அதிகாரிகள் மாற்றம்… பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

கோவை நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.

பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது...

திமுக கூட்டணியில் இருந்தபோது பார்ட்டி பண்ட் விவகாரம் குறித்து தெரியாது என்றும், தற்போது வெளியாகும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

கோவையில் அதிக எடையுடன் செங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை கோரி, அரசு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் 3 நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.