HomeCoimbatore

Coimbatore

“பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடியவர்கள் இப்போது என்ன...

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தவெக அரசு, திமுக, நீட், கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டியை நியமித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

கல்யாணி யானையின் ஆனந்த குளியல் வீடியோ வைரல்..!

கோடை வெப்பத்தை தணிக்க பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கல்யாணி யானைக்கு சிறப்பு சவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்… பைக்குகளை பறிமுதல்...

கோவை சரவணம்பட்டியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களுக்கு போலீசார் ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.09...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.09 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கோவையில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு… மருந்து...

கோவையில் 3,500 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவசர தேவைக்காக மருத்துவமனை மருந்துக் கடைகளை நாடி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகத்துக்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்;...

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும்- கோவையில்...

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கோவையில் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்கு –...

அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 3...

கோவை சுந்தராபுரம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை...

கோவை துடியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய அரசு போன்று இந்த அரசும் செயல்பட...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஊழியர்கள், அரசு வேலை வழங்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.