HomeCoimbatore

Coimbatore

Power Cut in Coimbatore: கோவை நாளைய...

கோவையில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக காளப்பட்டி, விளாங்குறிச்சி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாங்கரை அருகே திகில்.. சுற்றுலா பயணியை துரத்திய...

ஆனைகட்டி பகுதியில் காட்டு யானை விரட்டியதால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக சென்ற பெண்களிடம் ஆபாச சைகை.. கவுண்டம்பாளையத்தில்...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் ஐடிஐ மாணவர் சேர்க்கை துவக்கம்…

கோவை: பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ மாணவர்கள் சேர்க்கை-2026 துவங்கி உள்ளது. கோவை மாவட்டம் பேரூரில் அரசு தொழிற்பயிற்சி...

கோவையில் இரண்டு அமைச்சர்கள் – முழு பட்டியல்...

கோவையைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் தமிழ்நாடு அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் பழங்குடியினருக்காக ITI சேர்க்கை கடைசி தேதி...

ஆனைகட்டி பழங்குடியினருக்கான ITI யில் 2026 கல்வியாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 3 வரை நடைபெறுகிறது.

ஏமாற வேண்டாம்- கோவையில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வோருக்கு...

கோவை வேலைவாய்ப்பு அலுவலக சேவைகள் அனைத்தும் இலவசம் என்றும் போலி வலைதள விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

விஜய் எங்களுடன் இணக்கமாக செல்வதே நல்லது… கோவையில்...

பாஜக உடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது என கோவையில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈஷா கிராமோத்சவ வீரருக்கு தேசிய அணியில் வாய்ப்பு

ஈஷா கிராமோத்சவம் 2025-இல் சிறந்த வீரராக தேர்வான மணிகண்டனுக்கு சென்னை பிளிட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Coimbatore power cut areas : கோவையில்...

கோவையில் பல துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

“பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடியவர்கள் இப்போது என்ன...

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தவெக அரசு, திமுக, நீட், கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டியை நியமித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.